இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்!

Date:

இலங்கையில் உள்ள தனியார் பேருந்து நடத்துனர்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

தனியார் பஸ் சங்கம் இன்று இந்த விடயத்தை (ஆகஸ்ட் 4) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

QR குறியீட்டு முறையின் மூலம் ஒதுக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு பேருந்துகளுக்குப் போதுமானதாக இல்லை என்றும், எனவே பணிகளை இடைநிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் தனியார் பஸ் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...