மின்சார சபை மறுசீரமைப்பு குழுவில் 8 உறுப்பினர்கள் நியமனம்!

Date:

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திட்டத்துக்காக அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களை நியமித்துள்ளது.

அதற்கமைய நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.எம்.சி. பெர்டினான்ட், முன்னாள் மேலதிக பொது முகாமையாளர் கலாநிதி சுசந்த பெரேரா உள்ளிட்ட 8 பேர் இந்தக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை சம்பந்தப்பட்ட குழு ஒரு மாதத்திற்குள் பல்வேறு மேம்பாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆதரவுடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளை வழங்க உள்ளது.

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...