லிட்ரோ எரிவாயு நிறுவனம் சிறிய இலாபத்தை ஈட்டியுள்ளது: முதித பீரிஸ்

Date:

லிட்ரோ எரிவாயு நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சிறிய இலாபத்தை ஈட்டியதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனம் இதற்கு முன்னர் இலாபம் ஈட்டிக் கொண்டிருந்த நிறுவனம் எனவும் அதனை மீண்டும் இலாபகரமான நிலைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை லிட்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சுமார் 27 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட்டதுடன், எரிவாயு விநியோகம் தொடரும் எனவும் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...