சீன கடனுதவியில் கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சொகுசு பஸ் சேவை!

Date:

(File Photo)

பொது போக்குவரத்திற்காக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சொகுசு பஸ் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தலைவர், சீனாவினால் கடனுதவி அடிப்படையில் பஸ்கள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

முதற்கட்ட நடவடிக்கையாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் குறைந்தது 100 பஸ்கள் பயன்படுத்தப்படும் எனவும் சீனாவில் இரண்டு நிறுவனங்களுடன்  மூன்று மாதங்களில் தொடங்கலாம்.

அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தேவையான அறிவிப்பை நாங்கள் வழங்கியுள்ளோம்.

அந்த பஸ்கள் இலங்கை உத்தரவாதத்தின் பேரில் கடன் அடிப்படையில் எங்களுக்கு வழங்கப்படும்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...