‘வாகனமற்ற எரிபொருள் தேவைக்கான பதிவு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்’: அமைச்சர்

Date:

வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான பதிவு செப்டெம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், செப்டம்பர் முதல் வாரத்தில் சுற்றுலா எரிபொருள் பாஸ் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கான ஒதுக்கீட்டை சேர்ப்பதற்கான விசேட வகையொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வாகனம் அல்லாத எரிபொருள் தேவை பதிவு, சுற்றுலா பயணிக்களுக்கான எரிபொருள் அட்டையும் 1ஆவது வாரத்தில் கிடைக்கும்.

அத்தியாவசிய சேவைகளுக்கான ஒதுக்கீட்டைச் சேர்ப்பதற்கான சிறப்பு வகை அறிமுகப்படுத்தப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...