‘வாகனமற்ற எரிபொருள் தேவைக்கான பதிவு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்’: அமைச்சர்

Date:

வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான பதிவு செப்டெம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், செப்டம்பர் முதல் வாரத்தில் சுற்றுலா எரிபொருள் பாஸ் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கான ஒதுக்கீட்டை சேர்ப்பதற்கான விசேட வகையொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வாகனம் அல்லாத எரிபொருள் தேவை பதிவு, சுற்றுலா பயணிக்களுக்கான எரிபொருள் அட்டையும் 1ஆவது வாரத்தில் கிடைக்கும்.

அத்தியாவசிய சேவைகளுக்கான ஒதுக்கீட்டைச் சேர்ப்பதற்கான சிறப்பு வகை அறிமுகப்படுத்தப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...