சம்பளம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் மக்களுக்கு வழங்கிய எம்.பி.

Date:

2020 – 2022 இரண்டு வருட கால பாரளுமன்ற உறுப்பினர் சம்பளம் உட்பட ஏனைய கொடுப்பனவு, அலுவலக கொடுப்பனவு என 12 மில்லியன் ரூபாவை மாத்தறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு பகிர்ந்தளித்தார்.
இந்நிகழ்வு (18.09.2022) பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு, பேராசிரியர் அத்தநாயக்க ஹேரத், மாலிம்பட பிரதேச சபை தலைவர் சோமசிறி, அகுறஸ்ஸ பிரதேச சபை தலைவர் முனிதாஸ கமகே, அதுரலிய பிரதேச தலைவர் நிஹால் சில்வா மற்றும் உறுப்பினர் சமீம் இக்பால் உட்பட மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...