10 நிமிடங்களில் ஒரு இலட்சம் ரயில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன!

Date:

மக்கள் சுமார் 10 நிமிடங்களில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரயில் இருக்கைகளை ஒன்லைனில் முன்பதிவு செய்ய முயற்சித்ததால் முந்தைய இருக்கை முன்பதிவு செயல்முறையை மறுசீரமைக்க வேண்டியுள்ளதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் தினமும் காலை 10.00 மணிக்கு ரயில் இருக்கைகளுக்கான ஒன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்ட பிறகு, இருக்கை முன்பதிவு சுமார் 10.10 மணிக்கு முடிவடைகிறது என்றும், அதன்படி இருக்கை முன்பதிவுக்கான 14 நாட்கள் அவகாசம் 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி கூறினார்.

முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டிய ரயில் இருக்கைகளில் 60 சதவீதம் ஆன்லைனிலும், 40 சதவீதம் ரயில் நிலையத்திலும் கிடைக்கும் என்றும், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பிற போக்குவரத்துச் செலவுகள் அதிகமாக உள்ளதால், ஏ.டி. ரயில்களுக்கான வலுவான தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...