உலகளாவிய ரீதியில் நடைபெறும் துபாய் சர்வதேச அல் குர்ஆன் போட்டி!

Date:

உலகலாவிய ரீதியில் சுமார் 55இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றவுள்ள துபாய் சர்வதேச அல் குர்ஆன் போட்டி இன்று (01) சனி ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் இலங்கை சார்பாக புத்தளம் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவி முஹம்மத் நன்சீர் அமாரா ஸைனப் பங்குபற்றவுள்ளார்.

எனவே இம் மாணவி சிறந்த முறையில் தனது திறமைகளை அப் போட்டியில் வெளிப்படுத்த மனதில் தைரியத்தையும், நாவில் தெளிவையும் அல்லாஹ் வழங்க வேண்டும்.

அத்தோடு, சிறந்த பெறுபேற்றை பெற்று, பாதுகாப்பாக பெருமையுடன் தாய் நாடு வந்தடைய வேண்டும் என ‘நியூஸ் நவ்’ சார்பாக வாழ்த்துக்கின்றோம்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் சாத்தியம்

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்...

‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

'சமநீதி' (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல்...

‘சிசு செரிய’ சேவையை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் புனித குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக்கம்: சுல்தான் அப்துல்லா வரலாற்று அறிவிப்பு!

மலேசியாவின் பகாங் (Pahang) மாநிலத்தில் குர்ஆனியக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 'புனித...