வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருள்!

Date:

வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வாய்மொழியான கேள்வி -பதில்கள்  அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் சில மாதங்களில் எரிபொருள் கோட்டா முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

அடையாளம் காணப்பட்ட முச்சக்கர வண்டிகளின் தரவுகள் கணினியில் உள்ளிடப்பட்டவுடன் முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...