ஆசிரியர்களின் ஆடைகள் தொடர்பில் ஜோசப் ஸ்டாலினின் கோரிக்கை!

Date:

பெண் ஆசிரியைகளுக்கு வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கல்விச் செயலாளரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் உரிய ஆடைகளை அணிந்து பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பெண் ஆசிரியர்களுக்கும் அவ்வாறான நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்   ஜோசப் ஸ்டாலின், கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...