‘போசாக்கின்மை நிலைமை 80 வீதமாக அதிகரித்துள்ளது’

Date:

ஹம்பாந்தோட்டையின் பல பிரதேசங்களில் போசாக்கின்மை நிலைமை 80 வீதமாக அதிகரித்துள்ளது என ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஜி.ஜி.சமல் சஞ்சீவ கருத்து வெளியிட்டார்.

சுகாதார அமைச்சின் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்பான சிரேஷ்ட பதிவாளராக கடமையாற்றிய வைத்தியர் சமில் சஞ்சீவ, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக கணக்கெடுப்பின் போது வெளிப்படுத்திய தகவலை வெளியிட்டார்.

இந்த நேரத்தில் ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்னை வேலையில் இருந்து இடைநிறுத்துவது அல்ல,  உண்மைகளைப் பார்த்து தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும்  அவர் கூறினார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...