நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு

Date:

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (13) எட்டு மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதன்படி , நீர் வெட்டு காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நீடிக்கும்.

பேலியகொடவத்தை, ஜா-எல, வத்தளை, மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபையிலும் நீர் தடை அமுல்படுத்தப்படும்.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...