அரசியலில் தீவிர பங்களிப்பு? : நாட்டுக்கு வந்தடைந்தார் பசில்

Date:

பொதுஜன ஐக்கிய பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திவானையை வந்தடைந்தார்.

அவரை வரவேற்பதற்காக பொதுஜன  பெரமுனவின் பெருமளவான அமைச்சர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறைக்கு வருகை தந்தனர்.

பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்தார், அவர் அமெரிக்காவில் இருந்தபோது இருபத்தியோராம் அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, பசில்  இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர், பொது முன்னணியின் அரசியல் நடவடிக்கைகளில் அவர் தீவிரமாகப் பங்களிக்கப் போவதாக அறிய முடிகின்றது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...