இலங்கைக்கு டீசலை நன்கொடையாக வழங்கும் சீனா!

Date:

சீன அரசாங்கம் இலங்கையின் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது.

டீசலை ஏற்றிச் செல்லும் “சுப்பர் ஈஸ்டர்ன்” சரக்குக் கப்பல் சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு நாளை நவம்பர் 26ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளது.

இலங்கையின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு சீனா 10.6 மில்லியன் லிட்டர் எரிபொருளை வழங்கும் என்று தூதரகத்தின் ட்வீட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...