‘நேரம் கிடைத்தால் நானும் ரயிலில் செல்வேன்’

Date:

‘நேரம் கிடைத்தால் நானும் ரயிலில் செல்வேன்’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் யாதாமினி குணவர்தன தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் மருதானையிலிருந்து புகையிரதத்தில் செல்வதாகத் தெரிவித்த குணவர்தன, தற்போது  120 ரூபா வழக்கமாக அறவிடுவதாகத் தெரிவித்தார்.

இதன்போது  165 ஆண்டுகள் பழமையான ரயில்வே துறையை தவறான பாதையில் செல்லாமல் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், பொது போக்குவரத்தை கவர்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும் என்றும் ரயில்வே திணைக்களத்தில் உள்ள திறமைசாலிகள் பலர் கூறுவதாக எம்.பி சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

சேருநுவர பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 14 பேர் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில்...

டிசம்பர் 26 தேசிய பாதுகாப்பு தினம்: உயிரிழந்தவர்களுக்காக நாடு முழுவதும் 2 நிமிட மௌன அஞ்சலி!

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் நமது நாட்டில் 31,000...

இயேசு போதித்த ‘பிறரை நேசித்தல்’ எனும் உன்னத தர்மத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும்...

தேசமாக ஒன்றிணைந்து, தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் சவால்களை எதிர்கொள்வோம்: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி.

ஜனாதிபதி அநுர குமாரவின்  கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி.. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள்...