‘சஜித்தின் மனைவி பிரதமர் பதவி கேட்டு கோட்டாபயவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்’:டயானா

Date:

தனது கணவருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலானி பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மாத்திரமன்றி அவரது மனைவியும் கோட்டாபய ராஜபக்சவை அழைத்து சஜித்தை பிரதமராக்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்சவிடம் இது தொடர்பில்  பகிர்ந்துகொண்டார்.

மேலும்  சஜித்தை தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தினால் மக்கள் வீதியில் இறங்கி அடிப்பார்கள் என சஜித்தை  எச்சரித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரத் தொடங்கும் போது, ​​மீண்டும் கொழும்பில் இருந்து கண்டி வரை எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக் கொள்வதாக  டயானா கமகே கேட்டுக்கொண்டார்.

இந்த நாட்டைக் காப்பாற்றும் முயற்சிகளை நாசப்படுத்த முயற்சிப்பதை நிறுத்துங்கள், மீண்டும் பேரணிக்கு தயாராகி மக்களைத் தூண்டிவிட்டு தமது இயலாமையைக் காட்ட முயற்சிக்கின்றனர் என டயானா எச்சரித்தார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...