UNP அமைப்பாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை!

Date:

ஐக்கிய தேசிய கட்சிக்கான அமைப்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை நடைபெற்றுள்ளது.

கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (டிச.01) இந்த நேர்முகப் பரீட்சை நடைபெற்றது.

கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, தவிசாளர் வஜிர அபேவர்தன, நவீன் திஸாநாயக்க உள்ளிட்டோர் இந்த நேர்முகப் பரீட்சையை நடத்தியுள்ளனர்.

கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பாளர்கள் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள்.

இதுவரையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத, விண்ணப்பதாரிகள் இருப்பின், தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் பாகிஸ்தான்!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர...

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...