சந்தையில் தரமற்ற மா இருப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

Date:

பேக்கரி பொருட்களுக்கான குறிப்பிட்ட கட்டுப்பாட்டு விலைகள் இன்மையால் பேக்கரி தொழில்துறையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பலவிதமான பேக்கரி பொருட்களின் விலையேற்றத்தினால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் மாவின் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்தியாளர்கள் இன்னும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்கவில்லை சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த பேக்கரி உற்பத்தியாளர்கள் சந்தையில் மலிவான மா தரமற்றதாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...