உலககோப்பையுடன் நாடு திரும்பினார் மெஸ்ஸி: அர்ஜெண்டினாவில் தேசிய விடுமுறை

Date:

36 ஆண்டுகள் காத்திருப்பிற்குப்பின், அர்ஜென்டினாவிற்கு கால்பந்து உலகக்
கோப்பையை வென்றுக் கொடுத்த கேப்டன் மெஸ்ஸி, வெற்றிக் கோப்பையை ஏந்தியபடி, தாயகம் திரும்பினார்.

விறுவிறுப்பாக நடை பெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி
வெற்றி வாகை சூடிய அர்ஜெண்டினா வீரர்களை வரவேற்க அங்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த கால்பந்து ஜாம்பவான் மர்டோனா பாணியில், அதிபர் மாளிகைக்கு வருகை தந்து வெற்றிக்கோப்பையுடன் போஸ் கொடுக்குமாறு அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை நிராகரித்து, மக்கள் மத்தியில் கொண்டாட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...