குழப்பங்களை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதாக இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு மையம் அறிக்கை

Date:

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் ஏனைய நிறுவனங்களிலும் குழப்பங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க இலங்கையின் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மக்கள் அச்சம் மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்தாத வகையில், எல்லா நேரங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோருகின்றோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி.ஹேரத்தின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முற்பணம் கொடுப்பனவு!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபா விசேட முற்பணம்...

வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: நவம்பரில் 673.4 மில். டொலர் பதிவு

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், நவம்பர் மாதத்தில் 673.4...

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...