குழந்தைகளை பிச்சை எடுக்கவைக்கும் குழுவினர்: சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு

Date:

குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு தேசிய குழந்தைகள் நல ஆணையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் இவ்வாறான நிலைமைகள் பதிவாகி வருவதாக  அதிகார சபையின் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

போதைக்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் குழந்தைகளை பிச்சை எடுக்கவே பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கடந்த வருடம் சுமார் எட்டாயிரம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்களை அடித்தல், துன்புறுத்துதல், குழந்தைகளின் புகைப்படங்களை சமூக ஊடங்களின் பகிர்தல், துஷ்பிரயோகத்திற்குட்படுத்துதல் போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...