மருந்து, உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சைகள் தாமதம்: சுகாதார அமைச்சகம்

Date:

மருந்துகள் மற்றும் உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக அவசர சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும், அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துமாறும்  என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர்,

நிலைமையை பரிசீலித்து, சில சத்திரசிகிச்சைகள் சிறிது காலம் தாமதமாகுமா என்று பார்க்குமாறு மருத்துவமனை துறைக்கு அமைச்சகம் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பேச்சாளர் சம்மில் விஜேசிங்க, இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, ஆனால் ஒரு சமூக நடைமுறையாக, அனைத்து அவசர சத்திரசிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து வைத்தியசாலைகளும் புற்றுநோய் சத்திரசிகிச்சை, சிசேரியன் பிரசவங்கள் மற்றும் இருதய சத்திரசிகிச்சைகள் போன்ற அவசர சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதாகவும், அவை தொடரும் எனவும் டாக்டர் விஜேசிங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...