நீரில் மூழ்கிய ஆசிரியரும், 3 மாணவர்களும் சடலமாக மீட்பு

Date:

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

படகு கவிழ்ந்த போது அதில் ஏழு பெண்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் உட்பட 11 மாணவர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 பேர் நீரில் மூழ்கியதுடன் மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள்  27 வயதுடைய ஆசிரியர் மற்றும் மூன்று 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...