முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

Date:

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய அரச அலுவலகங்களில் திங்கட்கிழமை பொது மக்களுக்கு சேவை வழங்கும் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை தோறும் திணைக்களத்திற்கு வருகைத்தரும் மக்கள் எவ்வித தடையுமின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...