சூஃபி தரீக்காக்களின் உயர் பீட உறுப்பினர்கள் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் பணிப்பாளரை சந்தித்தனர்!

Date:

தரீக்காக்கள் உயர் கவுன்சில் தலைவர் அஸ் ஸெய்யித் நகீப் அலவி மௌலானா துணைத் தலைவர் ஃபஹ்மி இஸ்மாயில், பொதுச் செயலாளர் சப்ரி கௌஸ் மற்றும் சுபி தரீக்கா உயர் பீட சபையின் முன்னாள் உறுப்பினர்கள்  முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் இசட்.ஏ.எம். பைசல் ஆப்தினை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு நேற்றைய தினம் முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தில் இடம்பெற்றது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...