பஸ் கட்டணங்களை குறைக்க ஆலோசனை!

Date:

பஸ் கட்டணங்களை எதிர்வரும் ஜூலை மாதத்துக்கு முன்னர் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்

தற்போது நிலவுகின்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகள் காரணமாக பஸ்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்

எவ்வாறாயினும் இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களில் போராட்டங்கள் காரணமாக பஸ்களுக்கு 500 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும்  இது தொடர்பாக பொலிஸாரிடமும், மனித உரிமைகள் பேரவையிலும் முறைப்பாடு தெரிவிக்கவுள்ளதாக கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...