கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

Date:

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்கிற்காக முச்சக்கரவண்டியில் நபர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தப் போது காரில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை துப்பாகியால் சுட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...