கிராமங்களில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க திட்டம் :சபாநாயகர் பேருந்தில் பயணம்!

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஹக்மோன – தெனகம – பெரகெட்டிய வீதியில் பயணிக்க நியமிக்கப்பட்டுள்ள புதிய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்துள்ளார்.

கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் அரசின் திட்டத்தின் கீழ் இந்த வழித்தடத்தில் புதிய பேருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...