பணம் வழங்கினால் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளையும் தொடங்கலாம்: அரச அச்சகம்

Date:

பணம் வழங்கினால் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளையும் 03 நாட்களுக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அரச அச்சகக் குழு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சடிக்கும் பணிகளுக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை என அதன் பிரதித் தலைவர் நுவன் புத்திக தெரிவித்தார்.

மேலும் அரசியல் காரணங்களுக்காக அரசு அச்சகத்தை அவதூறு செய்பவர்கள் மீது கண்டனப் போராட்டம் நடத்தப்படும், உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகள் தற்போது அரச அச்சகத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை  என அரச அச்சகக் குழு ஊழியர் சங்க துணைத் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை பணம் கொடுத்தால், பாதுகாப்புடன் அச்சடிக்கும் பணிகளை தொடங்க முடியும் என, அரசு அச்சக தலைவர் கங்கானி கல்பானி தெரிவித்தார்.

Popular

More like this
Related

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...