சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி பாராளுமன்றத்தில் தோற்கடிப்பு

Date:

இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணை இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது முன்வைக்கப்படாது எனவும் அவைத்தலைவர் தெரிவித்ததையடுத்து சபையில் காரசாரமான சூழ்நிலை ஏற்பட்டது.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதற்கான பிரேரணையை பேரவையில் சமர்ப்பித்து இன்றே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க சபாநாயகர் தீர்மானத்திற்கு எதிராக 113 வாக்குகளைப் பெற்று வர்த்தமானி அறிவித்தலுக்கு ஆதரவாக சந்திம வீரக்கொடி எம்.பி மாத்திரம் வாக்களித்த நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானித்தார்.

அதன்படி சட்டக் கல்வி தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நிராகரிக்கப்பட்டது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...