அறகலயவிற்கு ஓர் ஆண்டு நிறைவு: மிரிஹானவில் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில்..!

Date:

மிரிஹானவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அறகலய செயற்பாட்டாளர்கள் இன்று நுகேகொடை ஜூபிலி போஸ்ட்டில் அறகலயத்தின் முதலாம் ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், மிரிஹான பகுதிக்கு மேலதிக பொலிஸ் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரத்தில், அப்பகுதியில் ஆயுதப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து அரகலய வெளியேற்றி முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரி அறகலய செயற்பாட்டாளர்கள் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...