அறகலயவிற்கு ஓர் ஆண்டு நிறைவு: மிரிஹானவில் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில்..!

Date:

மிரிஹானவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அறகலய செயற்பாட்டாளர்கள் இன்று நுகேகொடை ஜூபிலி போஸ்ட்டில் அறகலயத்தின் முதலாம் ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், மிரிஹான பகுதிக்கு மேலதிக பொலிஸ் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரத்தில், அப்பகுதியில் ஆயுதப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து அரகலய வெளியேற்றி முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரி அறகலய செயற்பாட்டாளர்கள் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...