இனி அரச மருத்துவமனைகளில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது:சுகாதார அமைச்சகத்தின் முடிவு!

Date:

அரச மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் கருப்புக் கொடி காட்ட சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

கறுப்புக் கொடிகளை காட்டுவது நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன உறுதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் சில தொழில்முறை நடவடிக்கைகள் தடையாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தீர்மானிக்கப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...