அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி அதிகாரிகளுடன் இலங்கை கலந்துரையாடவுள்ளது!

Date:

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அதிகாரிகளை வொஷிங்டனில் சந்தித்து இலங்கையில் நடைபெறவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆறு மாத கால மீளாய்வு தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் மாநாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் தம்முடன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் நிதியமைச்சின் செயலாளரும் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...