செஸ் சட்டத்தில் திருத்தம் தொடர்பில் இன்று பாராளுமன்றில் விவாதம் !

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று 9.30 மணிக்கு கூடவுள்ளது.

இந்த வாரத்தில் இன்றைய தினம் மட்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இன்று வாய்மூல பதிலுக்கான கேள்வி நேரத்தின் பின்னர், செஸ் சட்டத்தில் திருத்தம் செய்வது மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியன தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

புத்தாண்டு விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...