செஸ் சட்டத்தில் திருத்தம் தொடர்பில் இன்று பாராளுமன்றில் விவாதம் !

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று 9.30 மணிக்கு கூடவுள்ளது.

இந்த வாரத்தில் இன்றைய தினம் மட்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இன்று வாய்மூல பதிலுக்கான கேள்வி நேரத்தின் பின்னர், செஸ் சட்டத்தில் திருத்தம் செய்வது மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியன தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

புத்தாண்டு விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...