சிங்கப்பூர் வரலாற்று சிறப்புமிக்க இஸ்கந்தர் ஷா தர்ஹா வளாகத்தில் நடைபெற்ற இப்தார்!

Date:

மலாக்காவை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மலாயாவின் 5ஆவது சுல்தான் இஸ்கந்தர் ஷா அடங்கப்பெற்றுள்ள Fort Canning என்றும் கொடி மலை என்றும் அழைக்கப்படுகின்ற மலைப்பகுதி வளாகத்தில் நேற்றையதினம் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிங்கப்பூர் Management university  அருகில் மரங்கள் அடர்ந்த சூழலில் அமையப்பெற்றுள்ள இவ்வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் பிரமுகரான மு. தமிமுன் அன்சாரி உட்பட புதிய நிலா ஆசிரியர் ஜஹாங்கீர் UIMA  தலைவர் ஃபரியுல்லா, பிஸ்மி இணைய தள வானொலி நிறுவனர் சீனி, நாகப்பட்டினம் அசோசியன் தலைவர் சாதிக், ஆசிரியர் ஜாகீர் உசேன், ஜாமியா சூலியா கமிட்டி உறுப்பினர் ஜமான் மற்றும் பல்வேறு இந்திய- தமிழக சமூக ஆர்வர்களும் பங்கேற்றனர்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...