சிங்கப்பூர் வரலாற்று சிறப்புமிக்க இஸ்கந்தர் ஷா தர்ஹா வளாகத்தில் நடைபெற்ற இப்தார்!

Date:

மலாக்காவை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மலாயாவின் 5ஆவது சுல்தான் இஸ்கந்தர் ஷா அடங்கப்பெற்றுள்ள Fort Canning என்றும் கொடி மலை என்றும் அழைக்கப்படுகின்ற மலைப்பகுதி வளாகத்தில் நேற்றையதினம் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிங்கப்பூர் Management university  அருகில் மரங்கள் அடர்ந்த சூழலில் அமையப்பெற்றுள்ள இவ்வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் பிரமுகரான மு. தமிமுன் அன்சாரி உட்பட புதிய நிலா ஆசிரியர் ஜஹாங்கீர் UIMA  தலைவர் ஃபரியுல்லா, பிஸ்மி இணைய தள வானொலி நிறுவனர் சீனி, நாகப்பட்டினம் அசோசியன் தலைவர் சாதிக், ஆசிரியர் ஜாகீர் உசேன், ஜாமியா சூலியா கமிட்டி உறுப்பினர் ஜமான் மற்றும் பல்வேறு இந்திய- தமிழக சமூக ஆர்வர்களும் பங்கேற்றனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...