பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிக்குத் திரும்பினர்!

Date:

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேற்கொண்டிருந்த ஒரு மாத வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்த நிலையில் இன்று (17) பணிக்குத் திரும்பியுள்ளனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளன உறுப்பினர்களின் விசேட கூட்டத்தின் போதே இந்த பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குருவுயு உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சமீபத்திய வரி திருத்தத்திற்கு எதிராக மார்ச் 9 ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...