24 மணி நேரத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 35 மில்லியன் ரூபா வருமானம்!

Date:

ஏப்ரல் 15 நள்ளிரவுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 35 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

அந்த காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை 126,760 எனவீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.

சாதாரண நாட்களில் 24 மணித்தியாலங்களில் சுமார் 90,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதாகவும் நாளாந்த வருமானம் ரூபா 25 மில்லியன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...