24 மணி நேரத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 35 மில்லியன் ரூபா வருமானம்!

Date:

ஏப்ரல் 15 நள்ளிரவுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 35 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

அந்த காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை 126,760 எனவீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.

சாதாரண நாட்களில் 24 மணித்தியாலங்களில் சுமார் 90,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதாகவும் நாளாந்த வருமானம் ரூபா 25 மில்லியன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...