மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

Date:

QR குறியீட்டை மீறி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மேலும், அந்தந்த எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து இந்த விதிமுறைகளை மீறும் விநியோகஸ்தர்களின் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமத்தை ரத்து செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்ததன் பின்னர், QR குறியீட்டின் தவறான பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...