இலங்கை வரும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Date:

இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்திய நாணயத்தில் பரிவர்த்தனை செய்ய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி இந்திய நாணயத்தை ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக மாற்றியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) ஏற்பாடு செய்திருந்த “இலங்கையின் பொருளாதார சூழ்நிலை: தற்போதைய நிலை மற்றும் முன்னோக்கி” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லே, வருங்கால பொருளாதார ஒத்துழைப்பின் பகுதிகளை எடுத்துரைத்தார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையே குறிப்பாக இணைப்பு, தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...