தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளின் சிகிச்சைகளுக்கு உதவி தேவை!

Date:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளான M.F Abdur Rahman (13) மற்றும் M.F Aaysha Sana (11 ) தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் மருத்துவ தேவைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் தேவைப்படும் மொத்தத் தொகை ரூபாய் 3 கோடி 24 இலட்சம் (32,400,000 LKR) ரூபாவாகும்.

இதுவரை திரட்டப்பட்டிருக்கும் தொகை ரூபாய் 44 இலட்சம் (4,400,000 LKR) மேலும் தேவைப்படும் தொகை ரூபாய் 2 கோடி 80 இலட்சம் (32,400,000-4,400,000 = 28,000,000 LKR).

உங்கள் பண உதவிகளைக் கீழ்வரும் வங்கிக் கணக்கிலக்கங்களுக்கு அனுப்பி இப்பிள்ளைகளின் ( Bone marrow Transplant ) சத்திர சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு அன்பாக வேண்டிக் கொள்கிறோம்.

கொமர்ஷல் வங்கி:
A.JMOHAMED FAIROOS Ac எண் : 8017676409
கிளை : புத்தளம்

BOC:
திருமதி முஹம்மது அப்துல்லா ஜீனதுல் மும்தாஸ்
கிளை: புத்தளம்

தன் பிள்ளைகளின் சத்திர சிகிச்சைக்கான பணத் தேவையுடன் கஷ்டப்படும் இப்பெற்றோரின் கஷ்டத்தில் பங்கெடுத்த மற்றும் பங்கெடுத்துக் கொள்ளும் அனைவரையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக!

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...