“கம்பளை யுவதியை ஏன் கொன்றேன்” – சந்தேகநபர் வெளியிட்ட குரல் பதிவு (AUDIO)!

Date:

கம்பளையில் சுமார் 6 நாட்கள் காணாமல் போயிருந்த நிலையில், புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் யுவதியை கொலை செய்தமைக்கான காரணத்தை சந்தேகநபர் வெளியிட்டுள்ளார்.

ஊர் மக்களுக்கு வாட்ஸ் ஆப் ஊடாக, குரல் பதிவொன்றை அனுப்பி, கொலை செய்தமைக்கான காரணத்தை சந்தேகநபர் கூறியதன் பின்னரே, பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
இந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடம், நீதவான் முன்னிலையில் இன்று தோண்டப்படவுள்ளது.
குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, சந்தேகநபரின் குரல் பதிவு வெளியாகியுள்ளது.
Click photo👇

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...