சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடுமையான சட்டத்தை இயற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு!

Date:

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடுமையான சட்டத்தை இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

16 வயது சிறுமியின் மரணம் மற்றும் தனியார் பாடசாலை ஆசிரியர் 16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட அண்மைய துஷ்பிரயோக சம்பவங்களைத் தொடர்ந்து, ஆசிரியர்கள், பெரியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தும் புதிய சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...