காலநிலை மாற்றம் தொடர்பான 28ஆவது மாநாட்டிற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு

Date:

ஐக்கிய அரபு அமீரகத்தின் 28வது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நாசர் அல்அமெரி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால் உரையாற்றப்பட்ட அழைப்புக் கடிதத்தையும்  உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார்.

உலகத் தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கும் ஐக்கிய நாடுகளின் காலநிலை  மாநாடு (COP 28) நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நடைபெறும்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...