நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Date:

இலங்கையில் தற்போது கடுமையான வெப்பம் நிலவிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனடிப்படையில், 12 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

மேலும், வடக்கு, வடமேல், கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலுக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய அளவு வெப்பம் நிலவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அதிக வெப்பமான நேரங்களில் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...