வரலாற்றில் முதல் தடவையாக மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் ஆணையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Date:

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களுக்கு எதிராகவே குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகின்றது.

மனித உரிமைகள் தொடர்பில் புரிதல் இல்லாது மனித உரிமை ஆணைக்குழுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆணையாளர்கள் மூவரும் நடந்து கொள்வதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆணையாளர்களாக களுபஹன பியரதன தேரர், நிமல் கருணாசிறி மற்றும் விஜித நாணயக்கார ஆகியோர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...