ரமழானில் கதை சொல்லும் நேரம்” போட்டி பரிசளிப்பு இன்று மாலை..

Date:

அல்ஆலிமா டொக்டர் மரீனா தாஹா ரிபாயின் ”ரமழானில் கதை சொல்லும் நேரம்” நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

மெய்நிகழ் வழியாக நடைபெறவுள்ள இந்தப் பரிசளிப்பு வைபவத்தில் நிவ்ஸ் நவ் இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் நிறைவேற்று அதிகாரியும் ஊடகவியலாருமான அஷ்.அப்துல் முஜீப் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

இந்த நிகழ்வை நேரடியாக பார்வையிடலாம்..

Join Zoom Meeting:-

https://us02web.zoom.us/j/87625307535?pwd=TkxsRk5BVHVUK3lTUUFoUzNaYTlEUT09

Meeting ID: 876 2530 7535

Passcode: 052509

On News Now- Facebook Link:-

https://web.facebook.com/tamil.newsnow.lk

Youtube Link:-

https://www.youtube.com/channel/UCtLH-l9DE72RfXJIjLWP68A

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...