தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக மேலும் 12 பேர் ஜப்பான் பயணம்

Date:

தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக ஜப்பான் செல்வதற்காக பன்னிரண்டு பேருக்கு விமான டிக்கெட்டுகள் நேற்று வழங்கப்பட்டதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இந்த விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த குழு ஜப்பானில் தொழில்நுட்ப சேவை பயிற்சிக்காக புறப்படும் 34ஆவது திட்டமாகும். குழுவில் எட்டு செவிலியர் பயிற்சியாளர்கள் மற்றும் நான்கு கட்டுமான பயிற்சியாளர்கள் உள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...