2015 முதல் 2020 வரை 2.4 மில்லியன் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன!

Date:

இலங்கையில் ஐந்தில் ஒருவர் கடந்த ஐந்து வருடங்களில் வாகனத்தை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், இவற்றில் 75% வாகனங்கள் வங்கிக் கடன் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வாகன இறக்குமதிக்கான வரிகளை டொலரில் செலுத்தும் முறையை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2015 முதல் 2020 வரை 2,498,714 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

2015 – 652,446 வாகனங்கள்
2016 – 466,986 வாகனங்கள்
2017 – 448,320 வாகனங்கள்
2018 – 496,282 வாகனங்கள்
2019 – 332,452 வாகனங்கள்
2020 – 102,228 வாகனங்கள்

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...