ஓமான் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இரத்த தான நிகழ்வு

Date:

கொழும்பிலுள்ள ஓமான் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் இரத்த தான  நிகழ்வொன்று கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு  தேசிய இரத்த வங்கியில் இடம்பெற்றது.

சர்வதேச இரத்த தான தினத்தினையொட்டியே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி ரசீட், தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஓமான் வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் உலகளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஓமான் தூதுவராலயங்களினாலும் மேற்கொள்ளப்படும் மனிதாபிமானப் பணியின் ஒரு அம்சமாகவே இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...