நடத்துநர் இன்றி செயற்படவுள்ள CTB பஸ்கள்!

Date:

அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை நடத்துநர் இன்றி செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயண ஆரம்பத்திற்கு முன்பாகவே சாரதி, பயணிகளுக்கு டிக்கெட்களை விநியோகிக்கும் வகையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பிரித்தானியா, டுபாய் உள்ளிட்ட நாடுகளில் இந்த திட்டம் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...