நடத்துநர் இன்றி செயற்படவுள்ள CTB பஸ்கள்!

Date:

அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை நடத்துநர் இன்றி செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயண ஆரம்பத்திற்கு முன்பாகவே சாரதி, பயணிகளுக்கு டிக்கெட்களை விநியோகிக்கும் வகையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பிரித்தானியா, டுபாய் உள்ளிட்ட நாடுகளில் இந்த திட்டம் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...