நடத்துநர் இன்றி செயற்படவுள்ள CTB பஸ்கள்!

Date:

அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை நடத்துநர் இன்றி செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயண ஆரம்பத்திற்கு முன்பாகவே சாரதி, பயணிகளுக்கு டிக்கெட்களை விநியோகிக்கும் வகையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பிரித்தானியா, டுபாய் உள்ளிட்ட நாடுகளில் இந்த திட்டம் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...